Thursday 6 September 2012

திருக்கல்யாண உற்சவம்

எல்லாம் வல்ல சத்குரு மூர்த்தியின் திருவருளாலே இன்று ( 6-9-2012 ) ராஜபாளையம் திரு கிருஷ்ணன் என்பவரிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அவர் திரு வன்னியப்பர் கோவிலில் சிறப்பு பூஜைகளும் திருக் கல்யாண உற்சவமும் ஏற்பாடு செய்து உள்ளார்கள்.
அன்று சுவாமி அம்பாள் ஆழ்வார்குறிச்சி ஊர்வலம் வரவும் ஏற்பாடுகள் செய்து உள்ளார்கள்.
நன்றி.
திருக்கல்யாண உற்சவம் 

Saturday 3 December 2011

mobile number

வன்னியப்பர் கோவிலின் பூஜை புரிபவர் திரு நாராயணன் அவர்களின் அலைபேசி எண் 09790401895. அவர்களிடம் தொடர்பு கொண்டு பூஜைகளில் பங்கு கொள்ளலாம்.

Friday 2 December 2011

temples

ஆழ்வார்குறிச்சி என்ற இந்த ஊரில் நான்கு சிவன் கோவில்களும் இரண்டு விஷ்ணு கோவில்களும் உள்ளன.
1. சிவகாமி அம்பாள் சமேத வன்னியப்பர் திருக்கோவில்.
2. ஆவுடையம்பாள் சமேத நரசிங்க நாதர் திருக்கோவில்.
3. சிவகாமி அம்பாள் சமேத சிவந்தியப்பர் திருக்கோவில்.
4. விசாலாக்ஷி அம்பாள் சமேத காசி விஸ்வநாதர் திருக்கோவில்.

 1. அலர்மேலு மங்கா சமேத வெங்கடாசலபதி திருக்கோவில்.
  2. ஸ்ரீபூமி நீளா சமேத ஆதிநாதர் திருக்கோவில்.

Wednesday 30 November 2011

திருநெல்வேலி மாவட்டத்தில்  உள்ள சிவசைலம், பாபநாசம், ஆழ்வார்குறிச்சி ஆகிய ஊர்களில் உள்ள பரம கல்யாணி சமேத சிவசைலநாதர், சிவகாமி சமேத வன்னியப்பர் , உலக நாயகி சமேத பாபவிநாசர் ஆகியோரை தரிசனம் செய்தால் காசித் திருத்தலத்தில் பஞ்சக் க்ரோச யாத்திரை செய்த பலன் கிடைக்கிறது.

Thursday 17 November 2011

நல்வரவு

நல்வரவு, அனைவருக்கும். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆழ்வார்குறிச்சி என்ற ஊரில் உள்ள சிவன் கோவில்களில் ஒன்று இது.
சிவகாமி அம்பாள் சமேத வன்னியப்பர் என்ற பெயருடைய சிவபெருமான்.
மேலும் விவரங்கள் இன்னும் பதிவோம். நன்றி.