Thursday, 17 November 2011

நல்வரவு

நல்வரவு, அனைவருக்கும். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆழ்வார்குறிச்சி என்ற ஊரில் உள்ள சிவன் கோவில்களில் ஒன்று இது.
சிவகாமி அம்பாள் சமேத வன்னியப்பர் என்ற பெயருடைய சிவபெருமான்.
மேலும் விவரங்கள் இன்னும் பதிவோம். நன்றி.

No comments:

Post a Comment