வன்னியப்பர் கோவிலின் பூஜை புரிபவர் திரு நாராயணன் அவர்களின் அலைபேசி எண் 09790401895. அவர்களிடம் தொடர்பு கொண்டு பூஜைகளில் பங்கு கொள்ளலாம்.
Saturday, 3 December 2011
Friday, 2 December 2011
temples
ஆழ்வார்குறிச்சி என்ற இந்த ஊரில் நான்கு சிவன் கோவில்களும் இரண்டு விஷ்ணு கோவில்களும் உள்ளன.
1. சிவகாமி அம்பாள் சமேத வன்னியப்பர் திருக்கோவில்.
2. ஆவுடையம்பாள் சமேத நரசிங்க நாதர் திருக்கோவில்.
3. சிவகாமி அம்பாள் சமேத சிவந்தியப்பர் திருக்கோவில்.
4. விசாலாக்ஷி அம்பாள் சமேத காசி விஸ்வநாதர் திருக்கோவில்.
1. அலர்மேலு மங்கா சமேத வெங்கடாசலபதி திருக்கோவில்.
2. ஸ்ரீபூமி நீளா சமேத ஆதிநாதர் திருக்கோவில்.
1. சிவகாமி அம்பாள் சமேத வன்னியப்பர் திருக்கோவில்.
2. ஆவுடையம்பாள் சமேத நரசிங்க நாதர் திருக்கோவில்.
3. சிவகாமி அம்பாள் சமேத சிவந்தியப்பர் திருக்கோவில்.
4. விசாலாக்ஷி அம்பாள் சமேத காசி விஸ்வநாதர் திருக்கோவில்.
1. அலர்மேலு மங்கா சமேத வெங்கடாசலபதி திருக்கோவில்.
2. ஸ்ரீபூமி நீளா சமேத ஆதிநாதர் திருக்கோவில்.
Wednesday, 30 November 2011
Thursday, 17 November 2011
நல்வரவு
நல்வரவு, அனைவருக்கும். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆழ்வார்குறிச்சி என்ற ஊரில் உள்ள சிவன் கோவில்களில் ஒன்று இது.
சிவகாமி அம்பாள் சமேத வன்னியப்பர் என்ற பெயருடைய சிவபெருமான்.
மேலும் விவரங்கள் இன்னும் பதிவோம். நன்றி.
சிவகாமி அம்பாள் சமேத வன்னியப்பர் என்ற பெயருடைய சிவபெருமான்.
மேலும் விவரங்கள் இன்னும் பதிவோம். நன்றி.
Subscribe to:
Comments (Atom)